×

தென்னை விவசாயிகளுக்கு நோய் கட்டுப்படுத்த பயிற்சி

 

புதுக்கோட்டை, ஜன.5: தோட்டக்கலை-மலைப்பயிர்கள் துறை சார்பில் புதுக்கோட்டை மாவட்ட தென்னை விவசாயிகளுக்கு தோட்டக்கலை உதவி இயக்குனர் உதயகுமார் கார்த்திபிரியா தலைமையில் நடைபெற்ற முகாமில் தென்னையை பாதிக்கும் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் பற்றியும் மற்றும் அதனை கட்டுப்படுத்தும் முறைகள் பற்றியும் சிறப்பாக எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து மற்ற திட்டங்கள் அனைத்தையும் தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் எடுத்துரைத்தனர். இதில் தோட்டக்கலை அலுவலர்கள் அருள்மேரி மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சங்கர் மற்றும் அருண் அனைவரும் கலந்து கொண்டு முகாமை சிறப்பித்தனர்.

The post தென்னை விவசாயிகளுக்கு நோய் கட்டுப்படுத்த பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Horticulture Assistant Director ,Udayakumar Karthipiriya ,Department of Horticulture-Mountain Crops ,Dinakaran ,
× RELATED போலீஸ் தாக்கியதால் பலி; புதுக்கோட்டை எஸ்.பி. பதில் தர ஐகோர்ட் கிளை ஆணை..!!